சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது. இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு...
Uncategorized
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த...
இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு விமானநிலையத்திற்கு மட்டுமே விமான சேவை இருந்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாப்னா எனப்படும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது....
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும்...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூன்று பதவிகளுக்கான போட்டியில் ஆளுங்கட்சியை வீழ்த்தி அதிமுக வெற்றிப் பெறவேண்டும் என்பதற்கான புதிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி...
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் உரையாற்றினார். உலகமெங்கும் வாழும் தமிழ்...
கர்மா பொல்லாதது அதை வெல்ல யாராலும் முடியாதது. இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவர். மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல் பயிற்சிப் பெற்றார், ராஜீவ்காந்தி விமானியாக பயற்சிப்பெற்றார். ஆனால்...
ஒருவர் பேருந்தில் ஏறும் பொழுது அறியாமல் கால் பட்டதாக அதை மற்றொரு நபர் அடித்தார். அந்த நபர் அமைதியாக இருந்த பொழுது அருகில் இருந்த பெண் அவர்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மருத்துவ பரிசோதனை விஷயமாக வெளிநாடு செல்வதாக திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் அவர்களை...
நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாலு ஆறு மாதமா குயவன வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி! அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தான்டி. - கடுவிழி சித்தர்...