வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர்...
சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயிற்சிதரும் நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்டபோராட்டமும்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தர்மபுரிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது எம்பி தேர்தல் பணி...
“மனிதனும் தெய்வமாகலாம், மகளிரும் கருவறைச் சென்று பூஜை செய்யலாம் என்ற உயரிய தத்துவத்தை மேல்மருவத்தூரில் விதை போட்டவர். ‘வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார்...
11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான்...
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், நீட் தேர்வை திணித்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒன்றிய பாஜக...
பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய ஒன்றிய பாஜக அரசுதான் காரணம், அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை என்று அந்த மாநில முதல்வர்...