சென்னை: பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை கீழ் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலும் உள்ளிட்டோரும் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!