டெல்லி: சீனா, ஜப்பான், வடகொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அழிவுறுத்தியுள்ளார்.
More Stories
தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்! திமுக அறிவிப்பு!
போர்பந்தர் அருகே ரூ.2000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இந்திய கடற்படை அதிரடி
தமிழ்தேசம் – வன்னிய தேசம்
மகரம்