முன்னாள் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தங்கள் வேட்பு- மனுவில் உண்மை நிலையை மறைத்து விண்ணப்பித்ததினால் புகாரை கண்டறிந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது பெரியக்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டு ரவீந்திரநாத் மீது வழக்கு தொடுப்பதற்கும் அனுமதித்துள்ளது. இந்த வழக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்பொழுது குற்றம் நீருபிக்கப்பட்டால் ரவீந்திரநாத் பதவி பறிக்கப்படலாம். இதற்கு தேர்தல் ஆணையம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– டெல்லிகுருஜி

More Stories
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக விஜய் பதவியேற்பு:
விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!