அகமதாபாத்: குஜராத் மாநிலம் விசாண்தர் மற்றும் கடி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் விசாண்தர் தொகுதியில் ஆம் ஆத்மி...
9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வித்துறை செயலராக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி...
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து வாழ்த்து...
2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான...
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு...
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்போம் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பேராசிரியர் பணியிடங்களை நிரப்பமால் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும்...
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். இந்திய குடியரசு...
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் 409 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர்...
