வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்போம் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பேராசிரியர் பணியிடங்களை நிரப்பமால் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும்...
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். இந்திய குடியரசு...
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் 409 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர்...
தேசிய திராவிட முற்போக்கு கழகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்பொழுது வாய்மொழி உத்தரவாக நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி தருவதாக...
டாக்டர் ராமதாஸ் கௌரவம் பார்க்காமல் தன் மகன் டாக்டர் அன்புமணியுடன் இலக்கமான போக்கை மேற்கொண்டு சமூக நீதியை காப்பதற்காகவும், சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவும், தான் ஒரு போராளி...
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறித்து விளக்கமளித்த அவர், உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருப்பதாக தெரிவித்தார். கொரோனா தொற்று பரவி...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் விதிமுறைகள் கோடானு கோடி எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பேரிடியாக அமைந்திருப்பதை...
1996 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் எதிர்ப்பலை காரணமாக திமுக இமாலய வெற்றி அடைந்தது தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள்...