நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாமக கட்சியினருக்கு டாக்டர் ராமதாஸ் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள புசு8சு0 இடங்களிலும் பாமக கட்சி...
அரசியல்
சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனி கோயிலில் சுத்திகரிப்பு...
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் குடியரசு தினவிழா அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கலாம் என்பதை தேர்வு செய்கின்ற குழு செயல்பட்டு வருகின்றது....
மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வசித்து வந்த ராமாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா தனது ஆதரவாளர்களுடன்...
ஒரு காலத்தில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டப் பொழுது அதை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் சசிகலாநடராஜன் அவர்கள். இதற்கு ஏற்றாற்போல் தனது ஆதரவை வழங்கி தேர்தல்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை அரசு தன் பண தேவைக்கு மிக அருகில் உள்ள பக்கத்து நாடான இந்தியாவை நாடாமல் சீனாவிடம்...
திராவிடம் என்ற சொல்லாடலை தமிழர்கள் எவ்வாறு வரவேற்று இதய சுத்தியோடு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை கூர்ந்து உற்றுநோக்கும் பொழுது தற்கால தமிழ் இளைஞர்களுக்கு சில பல புதிய சிந்தனைகளும்...
சென்னை: மக்களின் உயிர் காக்கும் மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும், எதிர் கால இந்தியாவை நோயற்ற இந்தியாவாக வழிப்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின், மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்ற...
சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக...
அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அமமுக கழகத்தில் முக்கிய பதவியில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி...
