அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று கணக்கு போட்டு தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை என்று கூறிவந்த சசிகலா தொடர்ந்து பாஜக கட்சியின் நிர்வாகிகளுடனும், தலைவர்களுடனும் டெல்லியில் தொடர்பு கொண்டு...
அரசியல்
மாநாட்டு ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னின்று செய்து வருகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5ந் தேதி திருச்சியில்...
சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை...
புதிய சாத்தியமான யோசனைகள், புதுமையான தொழில்நுட்பங்களுடன் தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கிட உறுதி ஏற்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மே தின வாழ்த்து...
கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாடு மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் விலைவாசிகள் அனைத்தும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து...
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம்...
சென்னை: மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட வட்டார, நகரத் தலைவர்களையோ, நிர்வாகிகளையோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையோ மாவட்டத் தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது என்பது செல்லாது. அதேபோல்,...
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க....
சென்னை: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய...
சென்னை: நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு...
