அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிப்பது என்பது...
சிறப்பு செய்திகள்
கர்நாடக பாஜக அரசு 10 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு அணையை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு...
நடப்பு 2020-21-ம் ஆண்டு கணக்குபடி சென்னை மண்டலத்தில் ரெயில்கள் இயக்கம் மூலம் வெறும் ரூ. 1,407.2 கோடி ரூபாய் வருவாயே கிடைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம்,...
சென்னை: இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள...
தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டதை மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய...
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்...
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில...
எஸ்.பி.ஐ. வங்கிகளில் போலி முகவரிகளை கொடுத்து கணக்கை தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில்...
மளிகை, காய்கறி கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக...