சென்னை: திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது...
அரசியல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.03.2022 முதல் 12.03.2022 வரை உள்ள நாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த...
திருச்சி:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன்...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. இதுவரை சந்திக்காத தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் இடையே கடும் சர்ச்சையும், சலசலப்பும் உருவாகி இருக்கிறது....
மாஸ்கோ: உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ...
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல்...
சேலம்: இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்கு சொந்தமானது. இது இந்திய அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல...
தொல் திருமாவளவன் தமிழக அரசியலில் ஒரு புதிய சித்தாந்தத்தை தோற்றுவித்து தான் சார்ந்த சமூகத்தை தாண்டி பொதுமக்களின் ஆதரவையும் சிறுபான்மை, பெருபான்மை சமுதாயத்தின் நட்பையும் பெறுகின்ற வகையில்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த...
திராவிட மாடல் அரசியல் என்பதும் திராவிட மாடல் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எந்த வகையில் அரசியல் ரீதியாக பலனளிக்கும் என்பதை...
