“வந்ததால் வந்தாரா! வராதிருந்தால் வந்திருக்க மாட்டாரா!” என்பதை போல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதிமுக அவை தலைவரும் இரட்டை இலை தொடர்பான வழக்கில் முக்கிய நபருமான...
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இடம் பெறாத ஒரு நடைமுறை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைப்பெற போகிறது. அது தான் விவசாயத்திற்கேன்ற போடப்படும்...
ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தாக்கம் தற்போது...
டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் நடத்தி முடித்த படக்குழு, தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...
இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ‘சிந்து சாஸ்த்ரா’ என்ற...
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்...
தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்...
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண் பார்வைக் கோளாறு நீங்க வழிபட...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி...