தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை ரூ.142.16 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர்...
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முறைப்படி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் முழு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆளுநரின் ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகளிலும்...
கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக கழகம் ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆன பிறகும் ஆட்சி மட்டுமே மாறி இருக்கிறது. பல இடங்களில் கடந்த கால...
தேசிய திராவிட முற்போக்கு கழக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நலம் சீராக இல்லாத பொழுதும் தனது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் கட்சியில் இருந்து நிர்வாகிகளோ...
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன் அவர்களை பாராட்டி வாழ்த்தி பேசியதோடு...
சசிகலா தனது அரசியல் பயணத்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினத்திலிருந்து தொடங்கியிருக்கிறார். டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி மதுரை சென்று முக்குலோத்தோர்...
கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஒரு கிலோ...
மோடி மற்றும் ராம்நாத் கோவிந்த் உடன் ரஜினிகாந்த் மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை...