தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம் அமைத்திட அதற்கென தனிச் சட்டம் 2018-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு 2019-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...
ஒரு காலத்தில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டப் பொழுது அதை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் சசிகலாநடராஜன் அவர்கள். இதற்கு ஏற்றாற்போல் தனது ஆதரவை வழங்கி தேர்தல்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை அரசு தன் பண தேவைக்கு மிக அருகில் உள்ள பக்கத்து நாடான இந்தியாவை நாடாமல் சீனாவிடம்...
திராவிடம் என்ற சொல்லாடலை தமிழர்கள் எவ்வாறு வரவேற்று இதய சுத்தியோடு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை கூர்ந்து உற்றுநோக்கும் பொழுது தற்கால தமிழ் இளைஞர்களுக்கு சில பல புதிய சிந்தனைகளும்...
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் உரையாற்றினார். உலகமெங்கும் வாழும் தமிழ்...
சென்னை: மக்களின் உயிர் காக்கும் மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும், எதிர் கால இந்தியாவை நோயற்ற இந்தியாவாக வழிப்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின், மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்ற...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை...
புதுடெல்லி அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால்,...
சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக...
அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அமமுக கழகத்தில் முக்கிய பதவியில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி...