சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நமக்கு நாமே திட்டம், சிங்கார சென்னை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சென்னை: சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள்...
லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. காலை...
நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிப் பெற்றும் குறிப்பாக பல இடங்களில் வன்னியர்கள் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கும்,...
அதிமுகவை கைப்பற்றியே தீரவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட சசிகலா இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தார். அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித...
அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை...
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்....
மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சுரங்கத்தின் குழியில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இப்பூங்கா உதவி புரியும் ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப்...
சென்னை: திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.03.2022 முதல் 12.03.2022 வரை உள்ள நாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த...
திருச்சி:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன்...