தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் தேர்தல்...
அரசியல்
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர். தமிழக...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கட பிரியா...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தேர்தல்...
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அ.தி.மு.க....
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார். தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு...
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் சு94 இடங்களைக் கொண்ட...
காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அன்று காலை, வேளச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், மாலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலத்தில் நடக்கும்...
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம். தனி ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுப்போம். உள்ஒதுக்கீடு 10.5 சதவீதம் இது இடைக்கால நிவாரணம். முழு நிவாரணம் பெற...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின...