பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும்...
அரசியல்
மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய...
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம்...
பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது. தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத...
நெய்வேலி: என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து...
ஊழலற்ற நிர்வாகம்! அச்சமற்ற வாழ்க்கை மக்களுக்கு! இதற்கு உத்தரவாதம் வழங்குவது யார்? தனித்து நின்று வென்று காட்ட இயலுமா? கூட்டணி என்பது குழிபறிக்கும் கொள்கை இதற்கு முடிவுரை...
மணிப்பூர் சம்பவம் இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகவே பதிவு செய்யப்படும். பெண்கள் ஆடைகளை களைந்து வீதியில் ஊர்வலமாக அழைத்து வந்து பெண் இனத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த...
பாஜக- ஆர்.எஸ்.எஸ்க்கு அதிகாரத்தில் மட்டுமே ஆர்வம் இருப்பதாகவும், மக்களின் துயரம் மற்றும் வலியைப் பற்றி கவலைப்படாமல் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...
சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில்...
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு...