திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஏழு மாதங்களை கடந்து விட்ட நிலையில் 5 முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக வந்த...
அரசியல்
உத்திரப்பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் பெறுமா? எதிர்கட்சிகளின் சவால்களை எதிர்த்து வெல்லுமா?
இந்தியா அதாவது பாரத் அதாவது உத்திரபிரதேசம் என்று அழைக்கப்பட்ட கேந்திரமாக திகழ்ந்தது தீர்மானிக்கும். மத்தியில் எந்தகட்சி ஆட்சியில் வரவேண்டும் என்பதை மாநிலமாக உத்திரபிரதேசம் இன்றுவரை விளங்கி வருகிறது....
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மருத்துவ பரிசோதனை விஷயமாக வெளிநாடு செல்வதாக திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் அவர்களை...
கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வங்கிகளில் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள், ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிப்பை சந்தித்து இருக்கும் வேளையில் அரசின் கருவூல கணக்குகளும் முடங்கி உள்ளன. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை...
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் கடைகளையும் பார்வையிட்டார். சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்,...
தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5-ந் தேதி...
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை புதிய வியூகங்களுடன் அணுக பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்....
இந்திய திருநாட்டின் முப்படைகளுக்கும் தளபதியாக இருந்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய பிபின் ராவத் முப்படைகளில் முதல் தளபதி சத்திரிய வம்சத்தில் மாவீரன் பிபின் ராவத் மரணம் என்பது...
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை...