April 20, 2025

அரசியல்

ஊத்துக்கோட்டை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. 1944-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3....

அகில இந்திய அரசியல் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை கடந்த வாரம் டெல்லியில் இருந்து நேரடி தகவல்களை சேகரித்து அக்னிமலர் குழுவினர் வழங்கிய தகவல்கள் வாசகர்களிடம் பகிர்ந்து...

ஜெய்ப்பூர் : நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்...

சென்னை: சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. தேசிய கொடி...

சென்னை: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. மக்கள் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை ஏற்றியுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்கும்...

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த மலையில் அமர்ந்து கொண்டுதான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக வரலாற்றில்...

சென்னை: சென்னையை அடுத்த மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தின் மூலம் குருடாயிலை சுத்திகரித்து அதில் இருந்து பல்வேறு எண்ணெய் பொருட்கள் பிரித்து தயாரித்து வினியோகிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து...

சிங்கப்பூர்: இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன்...

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே...

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளி களில் மாணவ-மாணவிகள் நாளை காலை 10.30 மணிக்கு போதை...