புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது. கொரோனாவுக்கு பிந்தையாக காலத்தில் விரிவான...
அரசியல்
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியது. இன்று வரை அந்த சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர். பதவியேற்ற நாளிலிருந்து...
ராகுல்காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரை, தொடர் பயணத்தில் டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் நடிகர் கமலஹாசன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். அதன் பின் இரண்டு நாட்கள் டெல்லியில்...
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்....
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் வெகு விரைவில் தமிழகத்திற்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது....
கோவை: பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சரா்பில் தை மகளே வருக என்ற தலைப்பில் உழவு, உணவு, உணர்வுத் திருவிழா நடைபெற்றது. விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர்...
தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்....
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா-2023 தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு...
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது...