ஓர் உதவி பெரிதாக இருந்தால்தான் கேட்பதற்கும் படிப்பதற்கும் சொல்வதற்கும் மதிப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிய பிரச்னைகள் தீர்க்கப்படும்போது கிடைக்கப் பெறும் உதவிகள் பல...
ஆன்மீகம்
சத்திரியன் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகரில் சத்திரியன் ராமன் ஆலயம் பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. இந்திய பிரதமர்...
தமிழ் மக்களின் முக்கிய கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோயில் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா வல்லகோட்டை கிராமத்தில் சுமார் 1200...
இந்தியாவில் பழைமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சார சிறப்புகளுக்கு பெயர் பெற்றது தமிழ்நாடாகும். ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்த பகுதிக்குரிய சிறப்புகளுடன்...
திருவிரிஞ்சை மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில், வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரத்தில் 1300 வருட பழமையான சிவன் கோயிலாகும். சிறப்பு பெற்றச் சிவ ஸ்தலங்கள் ஆயிரத்து எட்டு...
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது இராம அவதாரம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் என்ற ஸ்தலத்தில் அருள்மிகு யோக இராமர்...