சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார். பொதுச்செயலாளர் பதவி அகற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு...
அரசியல்
பொருளாதார ரீதியாக வளமான இந்தியா, சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க பாலகங்காதர திலகர் முயன்றார். சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று...
10, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் தேர்வு- பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை
கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி...
“வந்ததால் வந்தாரா! வராதிருந்தால் வந்திருக்க மாட்டாரா!” என்பதை போல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதிமுக அவை தலைவரும் இரட்டை இலை தொடர்பான வழக்கில் முக்கிய நபருமான...
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இடம் பெறாத ஒரு நடைமுறை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைப்பெற போகிறது. அது தான் விவசாயத்திற்கேன்ற போடப்படும்...
ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தாக்கம் தற்போது...
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்...
தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்...
கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். நாடு முழுவதும் கடந்த...