May 10, 2025

அரசியல்

1 min read

சசிகலா இன்று காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என்...

பரம்பரை தொழிலதிபரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 50 ஆண்டுகளுக்கு முன்பே சொகுசு கார் வாங்கி அதில் வலம் வந்தவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவரது தந்தை...

கடந்த பல மாதங்களாக வேளாண் சட்டத்தில் மூன்று சரத்துகளை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 300 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள். மத்திய அரசாங்கம் பலமுறை விவசாயிகளுடன்...

பெரியார், அண்ணா ஆகியோர் வழிகாட்டுதலில் ஆட்சியை வழிநடத்துவதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இயக்கங்களும் கூறிக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்து...

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு...

ஊராட்சி உள்ளாட்சி மன்ற தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களிலும் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்க கூடிய மாவட்டங்களாகும். இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்...

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும்...

1 min read

“மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்” என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில...

ஏ.ஐ.டி.யு.சி., பனியன் பேக்டரி லேபர் யூனியன் சார்பில் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த விளக்க கூட்டம் திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில்...

1 min read

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அங்கு திரண்டிருந்த கிராம...