சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை அறிந்து பாமகவினர் வன்னியர் சங்கத்தினர் டாக்டர் ராமதாசுக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் பாமக...
Agni Malarkal
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6...
தமிழ்நாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை கொண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளாக பிரிக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ்...
சசிகலா இன்று காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என்...
பரம்பரை தொழிலதிபரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 50 ஆண்டுகளுக்கு முன்பே சொகுசு கார் வாங்கி அதில் வலம் வந்தவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவரது தந்தை...
கடந்த பல மாதங்களாக வேளாண் சட்டத்தில் மூன்று சரத்துகளை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 300 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள். மத்திய அரசாங்கம் பலமுறை விவசாயிகளுடன்...
பெரியார், அண்ணா ஆகியோர் வழிகாட்டுதலில் ஆட்சியை வழிநடத்துவதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இயக்கங்களும் கூறிக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்து...
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு...
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும்...