‘அறிவுசார் மன்றம்‘ (கிவி) என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை மற்றும் தொழில்துறை, மருத்துவம் பத்திரிகைத்துறைச் சார்ந்த முன்னணி நபர்கள், அரசு...
admin
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்.எஸ்.பாரதி திமுக பிரமுகர் பேசும் பொழுது பத்திரிகையாளர் குறித்து பேசியது சரியா தவறா என்று விவாதிக்காமல் அவர் வெளிப்படுத்திய விதத்தில் உள்ள...
டாக்டா். ஆா். கண்ணன் M.S., DNB(SGE), FICS(Gastro)., FAIS., FMAS., FIAGES., FACRSI., FIMSA.,DMAS (France)., FALS (UGI)., FALS(HPB)., FALS (Colorectal)., FALS (Hernia) இரைப்பை,...
சேலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆளும் கட்சியான தி.மு.க. தங்களது கோட்பாடுகளான கடமை, கண்ணயம், கட்டுப்பாடு இம்மூன்றையும் முறையாகக்...
நான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். நான் எல்லா மதத்தினரையும் மனதார நேசிக்கிறேன். ஆனால், இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்....
கண்ணாயி தன் வீ ட்டுக்காரனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். பொழுது இருட்டி ஒரு நாழிக்கு மேலாகிறது. அடுப்பில் வெறும் தண்ணியோடு பானை கொதித்து அடங்கிவிட்டது. இத்தனை நேரத்துக்கெல்லாம் வந்து...
பா.ஜ.க. புதிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இந்திராகாந்தி, அவசரநிலையை பிரகடனம் செய்தபோது, அதனை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரம் செய்தவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்காக ‘சம்பூர்ண கிரந்தி’ என்ற...
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நிகழ்வதாக அவ்வப்போது புகார்கள் எழும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதெல்லாம் கிடையாது என்று மறுப்பார்கள். ஆனால் குருப்&4...
“நீரின்றி அமையாது உலகம்!” - என்றாா் திருவள்ளுவா். ஒரு நாட்டின் குடிநீா், சுகாதாரம், விவசாயம், உணவு, மின்உற்பத்தி, தொழில் வளம், நாகரீகம் எல்லாம் நீரியிலேயே அடங்கியுள்ளன. இந்தியாவின்...
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது இராம அவதாரம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் என்ற ஸ்தலத்தில் அருள்மிகு யோக இராமர்...