சென்னை: மக்களின் உயிர் காக்கும் மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும், எதிர் கால இந்தியாவை நோயற்ற இந்தியாவாக வழிப்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின், மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்ற...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை...
புதுடெல்லி அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால்,...
சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக...
அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அமமுக கழகத்தில் முக்கிய பதவியில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி...
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது அப்போதைய தமிழ்நாடு அரசு. முதல்வர் எடப்பாடி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல நாட்களாக பதுங்கி இருந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து வேறு இடத்திற்கு தப்பி செல்லும்...
முன்னாள் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தங்கள் வேட்பு- மனுவில் உண்மை நிலையை மறைத்து விண்ணப்பித்ததினால் புகாரை கண்டறிந்து விசாரணை நடத்தப்பட...
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரனா 91, தற்போது ஒமிக்ரான் சு0சுசு வரையும் மக்களை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. பல உருமாற்றங்களை மேற்கொண்டு மனித...
