சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 9-ந்தேதி உரை நிகழ்த்திய போது அரசு தயாரித்த சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும் சில வரிகளை கூடுதலாக...
சென்னை: தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது....
வாஷிங்டன்: மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை...
நாளை தேய்பிறை பஞ்சமி திதி. வழக்கம் போல தான். உங்கள் வீட்டில் வராஹி தாயின் திருவுருவப்படம், சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை...
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத்துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடத்தியது. கொரோனாவுக்கு பிந்தையாக காலத்தில் விரிவான...
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியது. இன்று வரை அந்த சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர். பதவியேற்ற நாளிலிருந்து...
ராகுல்காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரை, தொடர் பயணத்தில் டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் நடிகர் கமலஹாசன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். அதன் பின் இரண்டு நாட்கள் டெல்லியில்...
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்....
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் வெகு விரைவில் தமிழகத்திற்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது....
கோவை: பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
