தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம்...
சிறப்பு செய்திகள்
கொரோனாவின் முதல் அலை ஓய்ந்து, தற்போது 2-வது அலை வீசி வரும் வேளையில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் முதல் அலையின்போது...
நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இந்தியாவில் வேகமாக...
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்ற எவர் கிரீன் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான...
இன்று முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரையிலான 9 நாட்களில் சு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இன்று மாதத்தின்...
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது....
மரபணு மாறிய புதிய வகை வைரஸ் குறித்த ஆய்வு தகவல் விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும்...
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து...
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை பெயரளவில் இருந்து வந்தது. அது தற்பொழுது பரபரப்பாக பேசப்படுகின்ற அளவிற்கு இருக்கின்றது. சில சமுதாய...
வளர்ந்து விட்டவர்களுக்கு வக்காளத்து வாங்கும் இந்த உலகம் வாழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து விட்டவர்களுக்காகவு-ம் வளர முடியாமல் வீழ்ந்தே கிடக்கும் பலருக்காகவும் என்றாவது குரல் கொடுக்க முன்வருகின்றதா? இல்லையே..!...