மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜூலை 31ந் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
More Stories
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மேட்டூர் அணையில் இருந்து 48 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!