சென்னை: நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழ்நாட்டில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம்,...
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக்...
சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு...
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். லட்சுமி நரசிம்மர்மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே...
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது....
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு...
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வி குறித்து இன்று...
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வாக்காளர்களின் எண்ணங்களையும் எண்ண ஒட்டங்களையும் கூர்ந்து கவனிக்கும் பொழுது பாஜக கட்சிக்கு ஆதரவு நிலையை ஒரே கோணத்தில் இருந்து...
உத்தர பிரதேசம் முதல் கோவா வரையிலான 5 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளிலும், பஞ்சாபில்...