சென்னை: சென்னையில் 500 தனியார் பஸ்களை இயக்க அரசு எடுத்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தனியார் பஸ்கள் இயக்குவது உடனடியாக அமலுக்கு வராமல்...
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர்...
புதுடெல்லி: அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு...
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சியை பிடித்து வருகிற மே மாதத்துடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் அடுத்த ஆண்டில் பாராளுமன்ற...
சென்னை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் வந்து விட்டது. அடுத்ததாக பொதுக் குழுவை கூட்டி பொதுச் செயலாளராக ஆவதற்கான வேலைகளில் எடப்பாடி...
மாஸ்கோ: இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள்...
புதுச்சேரி: மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பர புதுவை பிரிவு சார்பில் ரோசம்மா திருமண நிலையத்தில் 'பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்' கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை...
லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும்...
