ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக ஏற்படும் சிரமங்கள் அகல ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து செய்ய வேண்டி துர்க்கையை வழிபடும் முறையை அறிந்து கொள்ளலாம். ராகு கேது...
ஆன்மீகம்
சிவனின் ரூபமான பைரவரை வழிபட்டால் நீங்கும் தோஷம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்து காணலாம். பைரவருக்கு பூஜைகள் செய்வதால் நிவர்த்தியாகும் தோஷங்கள்...
மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை...
சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இழந்த செல்வத்தை மீட்க வழிபட வேண்டிய...
தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். இதையொட்டி 'யுகாதி ஆஸ்தானம்' என்னும் சிறப்பு வழிபாடு...
பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று...
பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று...
ஓர் உதவி பெரிதாக இருந்தால்தான் கேட்பதற்கும் படிப்பதற்கும் சொல்வதற்கும் மதிப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிய பிரச்னைகள் தீர்க்கப்படும்போது கிடைக்கப் பெறும் உதவிகள் பல...
சத்திரியன் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகரில் சத்திரியன் ராமன் ஆலயம் பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. இந்திய பிரதமர்...
தமிழ் மக்களின் முக்கிய கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோயில் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா வல்லகோட்டை கிராமத்தில் சுமார் 1200...