தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில...
அரசியல்
பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். சென்னை அண்ணா சாலையில் மறைந்த...
இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 62 கோடியைத் தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில்...
முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷா சதாத் ஆசிய, அரபு நாடுகளில் உயர் அந்தஸ்து வகிக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தனது வாழ்க்கை...
காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதையடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர்...
தமிழக சட்டசபையில் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள இலங்கை...
3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று...
தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் இன்று மானிய...
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில்...
80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. சென்னை: மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர்...