April 20, 2025

அரசியல்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர்...

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா ராஜாஜி சாலையில் தமிழ்நாடு அரசு சார்பில்...

மேட்டூர்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே...

ஒரு காலத்தில் தமிழர் தந்தை என்றும் நாம் தமிழர் இயக்கம் நடத்தியவருமான வன்னியர் பெண்ணை மணந்தவருமான தினதந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மறைந்த...

வீரப்பன் அண்ணன் மரணம் செய்யாத குற்றத்திற்கு சிறைதண்டனை. மாதையன் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார். வனத்துறை அதிகாரி சிதம்பரநாதர் வீரப்பனால் சுட்டு கொலைசெய்யப்பட்ட போது அந்த வழக்கில் அண்ணன்...

வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதற்காக அல்லாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீட்டு வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா? தமிழக முதலமைச்சர்...

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று கணக்கு போட்டு தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை என்று கூறிவந்த சசிகலா தொடர்ந்து பாஜக கட்சியின் நிர்வாகிகளுடனும், தலைவர்களுடனும் டெல்லியில் தொடர்பு கொண்டு...

1 min read

மாநாட்டு ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னின்று செய்து வருகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5ந் தேதி திருச்சியில்...

1 min read

சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை...

புதிய சாத்தியமான யோசனைகள், புதுமையான தொழில்நுட்பங்களுடன் தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கிட உறுதி ஏற்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மே தின வாழ்த்து...