April 20, 2025

அரசியல்

லக்னோ: உத்தரபிரதேச சட்ட சபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி...

தாஷ்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை...

எடப்பாடி பழனிசாமி தலையையில் அதிமுக வளர்ச்சி அடைவதை விட அழிவை நோக்கி தான் பயணம் செய்யும். ஆட்சியில் இருந்தவரை அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற தேர்தல்களில்...

பாரதியின் புதுமைப் பெண்கள் தமிழக கிராமங்களில் படையெடுக்க தொடங்கி உள்ளார்கள். இந்த படையெடுப்பின் மூலம் மது கடைகளுக்கு எதிராகவும், மது அரக்கணை ஒழிப்பது என்ற உறுதிமொழியும் ஏற்று...

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா...

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில்...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கொள்கைகளை...

விருதுநகர்: விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டபுதூரில் வருகிற 15-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட...

புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- இந்தியாவில் உள்ள பால்...

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு துறை வாரியாக...