வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம்...
அரசியல்
புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம்...
புதுடெல்லி: இந்தியாவில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் பெரும்பான்மையான பெண்கள் 21 வயதிற்குள் திருமணம்...
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு...
சென்னை: காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 1-ந்தேதி...
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க...
புதுச்சேரி: புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேச்சை அங்காளன் போராட்டம் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருகட்சிகளுக்கு...
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய...
சென்னை: சென்னையில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் 2 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இதற்கிடையே நெம்மேலியில் 10.5 ஏக்கர் பரப்பளவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி...
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால...