April 20, 2025

அரசியல்

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக செயல்படும் எடப்பாபடி பழனிசாமி பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற பரிசீலினையில் இருந்து...

1 min read

சென்னை: கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை...

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று...

1 min read

சென்னை: தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து...

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி...

சென்னை: புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது, பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக்...

1 min read

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு...

1 min read

சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அலுவலத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் மழை தொடர்பாக...

புதுடெல்லி: உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள்...

புதுடெல்லி: பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 27 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை...