குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. 2 நாள் பயணமாக மதுரை, கோவைக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை...
அரசியல்
புதுடெல்லி : மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இந்தநிலையில், ஏர் இந்தியாவை...
சென்னை: அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு...
வாஷிங்டன்: அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன்...
புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் தாதுப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால்...
அதிமுக அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற்று எப்படியும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை தோல்வியடைய செய்யவேண்டும் என்று சூழன்று சூழன்று பணியாற்றுகிறார்கள் செங்கோட்டையின் தலைமையில். இதற்கு...
வன்னியர்களின் கனவான தனி இட ஒதுக்கீடு, வானத்து மின்னலாய் வந்து மறைந்து, தற்பொழுது கானல் நீராய் காட்சியளிக்கிறது. சமூக நீதியின் தாய்வீடாம் தமிழகம், வன்னியர்களுக்கு மட்டும் மாற்றாந்தாயாகிவிட்டது....
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி காலை 7...
புதுச்சேரி: புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். சில...
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு...