தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது....
அரசியல்
அழைப்பு விடுத்த அதிமுக : திருமாவளவன் சொன்ன பதில் திருமாவளவன் தலைமையிலான விசிக கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வருகிறது. இதனிடையே...
தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமே கூறியுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்....
சட்டமன்றம் 2026 தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக...
03.10.2024 அன்று சென்னை, எழும்பூர், வன்னியகுல சத்ரிய நலவாரிய அலுவலகத்தில், வன்னியகுல சத்ரிய மக்கள் சொத்து மீட்பு குழு சார்பாக, வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமான, சொத்துக்களை, மீட்க...
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57 -ஆம் அமர்வு சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 03.10.2024 அன்று நடைபெற்று வருகிறது. அதன் 37-ஆம் கூட்டத்தில் பசுமைத் தாயகம்...
லெபனானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன...
திமுக முப்பெரும் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் விருதை பாப்பம்மாள் பெற்றுள்ளார். அவர் சார்பில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார்....
சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் . கல்வி ,வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இட...