உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை. மேலும் யோகா...
அரசியல்
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு இன்று மேற்கொண்டுள்ளது. மதுவிலக்கு மற்றும்...
தலைவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக உருவெடுத்து, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிகளைப் பிளந்த சம்பவங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தான் அதிகம் என்பது,...
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர வைத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய...
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி,...
தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கார் மற்றும் கனரக...
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்....
சென்னை: சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்...
கடவுள் மறுப்பு என்பதும் கடவுளை ஏற்றுக்கொள்வதும் ஒவ்வொரு தனிமனிதர்களுடைய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். ஒரு ஊரில் ஆலையத்தை நிர்மாணம் செய்து அதை தங்கள் ஊர் கட்டுப்பாட்டில்...
புதுச்சேரியில், 5000 இளைஞர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாட்டினை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல...