இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5-வது முறை பணியாற்றி சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டியவர் கலைஞர் கருணாநிதி...
அரசியல்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளிலேயே ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்படும். மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக...
சென்னை: தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக...
மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில்...
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினார். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்,...
சொந்த பணி காரணமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2 முறை ஆஜராக முடியவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை...
விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சமூக...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி...
எடியூரப்பா கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பாஜகவில் 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகத்தில்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின்...