இது கற்பனை அல்ல! மக்கள் உடைய நேரடியான தொடர்பை வைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக பேசிப் பழகி தெரிந்து அறிந்துக் கொண்ட உண்மை தகவல் ஆகும். கடந்த...
Agni Malarkal
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட...
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரிய நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்...
பள்ளி வளாகங்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பிளஸ்-2 பொதுத்தேர்வை...
குறிஞ்சி மலை போல் கொள்கையில் உயர்ந்து நின்றார்குன்றிமணி போல நழுவாது கொள்கையில் எழுந்து நின்றார். தமிழனை தாழ்த்துவது இந்த தரணிக்கு தெரிந்த கலை அது போல் இந்த...
மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை...
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், உலக...
ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். :உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு தினம்...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும்...