புதுச்சேரியில், 5000 இளைஞர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாட்டினை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல இளைஞர்களை வேலையை அப்பொழுது முதல்வராக இருந்த நாராயணசாமி ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
உலகின் வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்!
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத தவெக.. சீமானுக்கு விஜய் மீது வந்த ” கடும் கோபம்”..
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு