முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலா நடராஜனுக்கும் ஏற்பட்ட உறவு பாலம் என்பது எப்படிப்பட்டது? பின்னாளில் உறவு நட்பாக மாறி சகோதரி என்ற அடைமொழி தோன்றி உயிர்தோழி என்ற நெருக்கம் ஏற்பட்டு உடன்பிறவா சகோதரியாக உருவெடுத்து அம்மாவின் பாதுகாவலராக தோன்றி அதிமுகவை கைப்பற்றும் அளவிற்கு அதிகார மையமாக மாறியது எப்படி? என்பது குறித்து தகவல்கள் தெரிந்துக்கொள்ள ஆவலர்களாக உள்ளீர்களா? காத்திருங்கள்!
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!