கடந்த பல மாதங்களாக வேளாண் சட்டத்தில் மூன்று சரத்துகளை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 300 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள். மத்திய அரசாங்கம் பலமுறை விவசாயிகளுடன்...
பெரியார், அண்ணா ஆகியோர் வழிகாட்டுதலில் ஆட்சியை வழிநடத்துவதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இயக்கங்களும் கூறிக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்து...
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு...
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும்...
ஊராட்சி உள்ளாட்சி மன்ற தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களிலும் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்க கூடிய மாவட்டங்களாகும். இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்...
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும்...
நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில்...
“மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்” என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில...
‘சொந்த காலில் நிற்க கூடியவள் நான், எனக்கு யாருடைய பணமும் வேண்டாம்‘ என்று நடிகை சமந்தா கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர்...
ஏ.ஐ.டி.யு.சி., பனியன் பேக்டரி லேபர் யூனியன் சார்பில் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த விளக்க கூட்டம் திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில்...
