அ.தி.மு.க. சட்ட திட்ட விதி - 30, பிரிவு - 2ன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடைபெறும். தேர்தல் நடத்தும் ஆணையாளர்களாக சி.பொன்னையன்,...
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்து பெறும் சவாலான சம்பவங்கள், நிகழ்வுகள், இயற்கை சீற்றம் என்று பல...
அதிமுகவின் செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக கூடியது. கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவைப் கட்சியில் சேர்க்கவேண்டும்...
சென்னையில் 300-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்கிற வானிலை மைய...
அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:- 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021,...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை வழங்கி வருகிறார். அவர் ஏற்கனவே தி.நகர், ஆவடி, பூந்தமல்லி,...
இந்திய அரசியல் அமைப்பு சட்டதினம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி அவர்கள் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். குறிப்பாக...
தமிழக அரசியலில் கடந்த 70 ஆண்டு காலம் இரு கட்சிகளுக்கு ஆதரவாக மட்டுமே எழுதியும், குரல் கொடுத்து வந்த ஊடகங்கள் இரு கட்சிகள் செய்த ஊழல்களையும் பலமுறை...
வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் தனி உள்ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு...
சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அமைதியான முறையில் பரபரப்பு இல்லாமல் தனது தாத்தா கலைஞர் கருணாநிதி அவர்கள்...
