03.10.2024 அன்று சென்னை, எழும்பூர், வன்னியகுல சத்ரிய நலவாரிய அலுவலகத்தில், வன்னியகுல சத்ரிய மக்கள் சொத்து மீட்பு குழு சார்பாக, வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமான, சொத்துக்களை, மீட்க...
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57 -ஆம் அமர்வு சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 03.10.2024 அன்று நடைபெற்று வருகிறது. அதன் 37-ஆம் கூட்டத்தில் பசுமைத் தாயகம்...
லெபனானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன...
திமுக முப்பெரும் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் விருதை பாப்பம்மாள் பெற்றுள்ளார். அவர் சார்பில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார்....
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள்,...
சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் . கல்வி ,வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இட...
பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக): தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3...
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. 250 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில்...
இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள...
நாடாளுமன்ற மாநிலங்களவை என்பது, 12 நியமன உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த மொத்த எண்ணிக்கையை கணக்கிடும்போது ஒரு மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை (தேவை)...