சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனி கோயிலில் சுத்திகரிப்பு...
குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும். ஆயுர்வேதத்தின்படி இரவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்...
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் குடியரசு தினவிழா அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கலாம் என்பதை தேர்வு செய்கின்ற குழு செயல்பட்டு வருகின்றது....
மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வசித்து வந்த ராமாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா தனது ஆதரவாளர்களுடன்...
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா (வயது 40) நடிகர் தனுஷ் திருமணம் திடீரென்று அறிவிப்பு வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தையும்,...
தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம் அமைத்திட அதற்கென தனிச் சட்டம் 2018-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு 2019-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...
ஒரு காலத்தில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டப் பொழுது அதை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் சசிகலாநடராஜன் அவர்கள். இதற்கு ஏற்றாற்போல் தனது ஆதரவை வழங்கி தேர்தல்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை அரசு தன் பண தேவைக்கு மிக அருகில் உள்ள பக்கத்து நாடான இந்தியாவை நாடாமல் சீனாவிடம்...
திராவிடம் என்ற சொல்லாடலை தமிழர்கள் எவ்வாறு வரவேற்று இதய சுத்தியோடு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை கூர்ந்து உற்றுநோக்கும் பொழுது தற்கால தமிழ் இளைஞர்களுக்கு சில பல புதிய சிந்தனைகளும்...
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் உரையாற்றினார். உலகமெங்கும் வாழும் தமிழ்...
