டெல்லி: மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் ஒன்றிய அரசு மருத்துவ...
சென்னை: பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை கீழ்...
டெல்லி: சீனா, ஜப்பான், வடகொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர்...
திருச்சி: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில்...
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது....
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3570 கிலோ மீட்டர்...
சென்னை: தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் 10-ம்...
புதுடெல்லி: ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்களின் பரவலால் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக...
சென்னை: தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்...
நாமக்கல் : நாமக்கலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக...
