October 24, 2025

Uncategorized

1 min read

நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாலு ஆறு மாதமா குயவன வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி! அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தான்டி. - கடுவிழி சித்தர்...

1 min read

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் தனி உள்ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு...

1 min read

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முறைப்படி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் முழு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆளுநரின் ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகளிலும்...

1 min read

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6...

1 min read

சசிகலா இன்று காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என்...

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும்...

1 min read

மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள...

ஃபிரைம் இண்டியன் ஹோஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன், அக்னிமலர்கள் நிர்வாக ஆசிரியர் அவரது தாயார் வயது முதிர்ச்சியின் காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின், சிகிச்சை பலனின்றி மரணம்...

1 min read

மத்திய அரசே இடம் பெயர் தொழிலாளர்களுக்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மத்திய அரசு...

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மட்டும் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் 23 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர், கடலூர்,...